அமரர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த பிரபாகர ஐயர்

பிரம்மஸ்ரீ சச்சிதானந்த பிரபாகர ஐயர் 26/05/2025 திங்கட்கிழமையன்று காலமானார்.

அன்னார் யாழ்ப்பாணம் கரவெட்டி தச்சன்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் அவர்களின் புதல்வனும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஸ்ரீமதி சீதாலட்ஷ்மி அவர்களின் கணவரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை அதாவது 28.05 2025 பி.ப 1.00 மணியளவில் நடைபெற்று அதன் பின்னர் அவர் கடமையாற்றிய Indian High Commission Office க்கு அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படும் அஞ்சலியின் பின்னராக, தகனக்கிரியைகளுக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

ஆத்மா சாந்தியடைய துயர் இணையம் வேண்டுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *