
எம் இதயமெங்கும் நிறைந்திருக்கும்
எங்கள் அன்பு அப்பா
எமை தவிக்க விட்டு போனதேனோ
பாசமாக அழைக்கும் உங்கள் குரலை
எங்கும் நாம் தேடுகிறோம்
கனிவான பார்வையாலே
உங்கள் செல்லங்களாக
எமை அரணைத்து வழிகாட்டினீர்கள்
உங்கள் கரம்பிடித்து நாம் வளர்ந்து
இன்று உமையிழந்து தவிர்க்கின்றோம்
அன்பின் உருவம் நீங்கள்
பண்பை புகட்டியவர் நீங்கள்
பாசத்தை கொட்டியவர் நீங்கள்
எம் கல்விக்கு உறுதுணையானீர்கள்
பதின்மூன்று வருடங்கள்
வேகமாகப் போய்விட்டடாலும்
நித்தமும் நினைவில் வந்து
எம்மை இயக்கும் தெய்வம் நீங்கள்
பார்க்கும் திசையெங்கும் நீங்கள் தான்
ஆண்டுகள் பல கடந்தும்
தீராது எம் சோகம்
உங்கள் நினைவில் நாம் என்றும்
குடும்பத்தினர்