Deprecated: Optional parameter $query declared before required parameter $args is implicitly treated as a required parameter in /home4/vetrinad/public_html/thuyar/wp-content/themes/yuki/inc/template-tags.php on line 1779
சுந்தரம் மகேசன்| துயர் பகிர்வு - துயர் அறிவித்தல்கள்

சுந்தரம் மகேசன்| துயர் பகிர்வு

ரத்தோட்டையை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை பூர்வீகமாகவும், அல்வாய் மேற்கு திக்கம்,லண்டன்(இங்கிலாந்து), சிட்னி(அவுஸ்ரேலியா) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட, தென்னை பயிர்ச்செய்கை சபை, கிளிநொச்சி மாவட்ட ஓய்வுபெற்ற பிராந்திய முகாமையாளர், திரு சுந்தரம் மகேசன் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுந்தரம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்ற சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சிவனேஸ்வரி(திக்கம்,அல்வாய் மேற்கு) அவர்களின் அன்புக்கணவரும்
சந்திரன் (லண்டன்) அரவிந்தன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தினி (லண்டன்), யாழினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் மாமனாரும்,
நீனா (லண்டன்), சுவேகா(லண்டன்), திவ்யன் (அவுஸ்ரேலியா),துவிஜன்(அவுஸ்ரேலியா) ஆகொயோரின் பாட்டனாரும்

கணேசன் (லண்டன்),மற்றும் காலஞ்சென்றவர்களான சிவசோதி, நாகேந்திரன்,நடேசன்,ஞானாம்பிகை, கனகாம்பிகை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *