திருமதி பத்மநாதன் மகாதேவி

யாழ்,சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடியில் வசித்தவரும், பின்னர்  கனடாவிலும் தற்போது 23 ஆசிரியர் வீதி அரசடி ஒழுங்கையில் வாழ்ந்துவரும்  ஆகிய பத்மநாதன் மகாதேவி அவர்கள் 01-05-2024 அன்று இறைவனடி சேர்ந்தார் 

அன்னார்  கரவெட்டி புதுக்குளத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை, லட்சுமி ஆகியோரின் அன்பு மகளும்,

தென்மராட்சியின் பிரபல சோதிடசிகாமணி  அமரர் வி. முருகேசு பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மரூபி, பத்மஸ்ரீ, ரவீந்திரன், நேரு, கௌரிசங்கர், பத்மினி, சூடாமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணபதிப்பிள்ளை ஞானமூர்த்தி அவர்களின் அன்பு  சகோதரியும்  , அச்சுவேலியைச் சேர்ந்த  இந்திராணி அவர்களின்  மைத்துனியும்,

அமரர் வித்தியானந்த துரை, பஞ்சலிங்கம், மேரிகொன்சபேற் ( வசந்தி), சந்திராலீலா, கமலி, முரளிதரன், அனுஜா,அபர்ணா, விதுசா, மாதுசன் ஆகியோரின் மாமியாரும்

விஜிந்தன், ரஜிந்தன், சுதர்சன், லக்சி, விதுர்சன், ஜான்சி குளோரிடா, றொசான் சஞ்சீவ், ஆன் றொய்சி, நிஸ்மிலா, நிலோஜன், அட்சயா, அச்சுதன், கவின், நிவேதிதா (கவி), சாம் யோசுவா, ரோசினி ஆகியோரின் பாட்டியும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2024 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தனங்கிளப்பு கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *