கணபதிப்பிள்ளை ஸ்ரீகாந்தன் (ஓய்வு பெற்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர்)

வசாவிளானை பிறப்பிடமாகவும் கரவெட்டி கிழக்கு கிளவிதோட்டத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஸ்ரீகாந்தன் ( ஓய்வு பெற்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர்) அவர்கள்  1.05.2024 புதன் கிழமையன்று  காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்

இரத்தினம்(ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரதன்,மயூரப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ராஜேந்திரன் , கந்தசாமி, மாயவன் , குலசபாநாதன் சிவக்கொழுந்து , மார்க்கண்டு புவனேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமக் கிரிகைகள்

02.05 .2024 முற்பகல் 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரிகைக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் – குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *