திருமதி. தேவகி ஆலாலசுந்தரம்

(மட்டுவில் வடக்கு, அம்மன் கோவிலடி – சாவகச்சேரி)

  • தோற்றம்: 05.06.1953
  • மறைவு: 22.04. 2024

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவகி ஆலாலசுந்தரம் கடந்த திங்கட்கிழமை (22.04.2024) காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஆலாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வினி, செந்தூரன் மற்றும் பிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

யோகராஜ், பிரவீணா மற்றும் கார்த்திக் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மதுஷன், தனுஷன் மற்றும் ஆரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

காலஞ்சென்ற யோகநாதன், காலஞ்சென்ற
கதிர்காமநாதன், புனிதவதி மற்றும் கமலநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற கமலாதேவி, விமலாதேவி, சண்முகசுந்தரம் மற்றும் சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

முகவரி:
தொடர்புகளுக்கு:
(075) 940 0481

  • இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை (25.04.2024) காலை 9 – அம்மன் கோவிலடி, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி.
  • தகனம் – மட்டுவில் வடக்கு – ஊரிப்பிட்டி இந்து மயானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *