திரு. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை (இல-29, டாக்டர் ஈ.ஏ. குரே மாவத்தையை) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 07.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – சிவயோகம் தம்பதியினரின் அன்பு புதல்வரும், ராஜரட்ணம் – காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

ஶ்ரீலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், சதுர்ஷன், பிரதீஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன், சிறிதரன் மற்றும் திரு. பாஸ்கரன், திரு. தயாபரன், திருமதி. சுகந்தினி, திரு. சசிஹரன், திரு. பிரதீபன் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

தகவல் | குடும்பத்தினர்

  • தகனம்Thu, 11-04-2024 08:30 பொரளை கனத்தை மயானம்கொழும்பு, இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *