Deprecated: Optional parameter $query declared before required parameter $args is implicitly treated as a required parameter in /home4/vetrinad/public_html/thuyar/wp-content/themes/yuki/inc/template-tags.php on line 1779

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home4/vetrinad/public_html/thuyar/wp-content/themes/yuki/inc/template-tags.php:1779) in /home4/vetrinad/public_html/thuyar/wp-includes/feed-rss2.php on line 8
யாழ்ப்பாணம் Archives - துயர் அறிவித்தல்கள் https://thuyar.com/?tag=யாழ்ப்பாணம் உறவுகளின் துயரில் பங்கெடுக்கிறோம் Sat, 04 May 2024 21:32:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://i0.wp.com/thuyar.com/wp-content/uploads/2022/05/cropped-75262087_100616444724734_317826317183614976_n.jpg?fit=32%2C32&ssl=1 யாழ்ப்பாணம் Archives - துயர் அறிவித்தல்கள் https://thuyar.com/?tag=யாழ்ப்பாணம் 32 32 201907270 நீங்காத நினைவில் பன்னிரண்டு ஆண்டுகள் https://thuyar.com/?p=413 https://thuyar.com/?p=413#respond Sat, 04 May 2024 20:52:56 +0000 https://thuyar.com/?p=413 லூசியன் சுகேந்திரன் வஸ்தியாம்பிள்ளை (பஸ்ரி) (Bastian Printers,Jaffna) தளராத வாழ்வு தந்த எங்கள் அப்பா. தரணியில் தலை நிமிர்ந்தோம் உங்களாலே உங்கள் மார்பில் எமைத்தாங்கிஅன்போடு வழிகாட்டி வாழவைத்த எங்கள் அப்பாஎம் கண்ணில் நீர்வழியாதஎன்றும் நிறைந்த வாழ்வு தந்த நீங்கள்மறக்கமுடியாத சோகத்திலாழ்த்திச் சிறகடித்து எமைவிட்டு போனதேனோ அரவணைத்து அன்பைக் கொடுத்து இணையில்லாத பாசம் தந்துபண்பின் உருவமாகஎம் வாழ்வின் ஒளியாக வாழ்ந்த எங்கள் அப்பாஇதயத்தில் தேங்கி நிற்கும் உங்கள் நினைவுகள்ஒவ்வொரு அடியெடுத்து நாம் செல்லும் பாதையிலே எம் கண்ணில் என்றென்றும் […]

The post நீங்காத நினைவில் பன்னிரண்டு ஆண்டுகள் appeared first on துயர் அறிவித்தல்கள்.

]]>
லூசியன் சுகேந்திரன் வஸ்தியாம்பிள்ளை (பஸ்ரி) (Bastian Printers,Jaffna)
  • தோற்றம் : 01/08/1960
  • மறைவு : 05/05/2012

தளராத வாழ்வு தந்த எங்கள் அப்பா. தரணியில் தலை நிமிர்ந்தோம் உங்களாலே
உங்கள் மார்பில் எமைத்தாங்கி
அன்போடு வழிகாட்டி வாழவைத்த எங்கள் அப்பா
எம் கண்ணில் நீர்வழியாத
என்றும் நிறைந்த வாழ்வு தந்த நீங்கள்
மறக்கமுடியாத சோகத்திலாழ்த்திச்
சிறகடித்து எமைவிட்டு போனதேனோ

அரவணைத்து அன்பைக் கொடுத்து
இணையில்லாத பாசம் தந்து
பண்பின் உருவமாக
எம் வாழ்வின் ஒளியாக வாழ்ந்த எங்கள் அப்பா
இதயத்தில் தேங்கி நிற்கும் உங்கள் நினைவுகள்
ஒவ்வொரு அடியெடுத்து நாம் செல்லும் பாதையிலே
எம் கண்ணில் என்றென்றும் நிழலாடும் உங்கள் திருவுருவம்

தூர தேசம் நீங்கள் சென்றது
சிலகாலமென்று நாம் நினைத்திருக்க
நிரந்தரமாக பிரித்துவிட்டான் ஆண்டவன்

நேற்றுப்போலவே எல்லாமே இருக்கிறது
பன்னிரண்டு ஆண்டுகளாய்
ஆறாத எம்  துயரம்
உங்கள் நினைவுகளால் என்றென்றும் வாழ்கிறோம் அப்பா…

உங்கள் நினைவுடன்
குடும்பத்தினர்

The post நீங்காத நினைவில் பன்னிரண்டு ஆண்டுகள் appeared first on துயர் அறிவித்தல்கள்.

]]>
https://thuyar.com/?feed=rss2&p=413 0 413
திரு. சின்னத்தம்பி தியாகராஜா (அப்பையா) https://thuyar.com/?p=283 Thu, 11 Apr 2024 23:56:00 +0000 https://thuyar.com/?p=283 யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கொக்குவில் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திரு. சின்னதம்பி தியாகராஜா அவர்கள் 08.04.2024 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும் ஆவார். காலஞ்சென்ற ஞானபூரணம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். தகவல் | குடும்பத்தினர்

The post திரு. சின்னத்தம்பி தியாகராஜா (அப்பையா) appeared first on துயர் அறிவித்தல்கள்.

]]>
யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கொக்குவில் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திரு. சின்னதம்பி தியாகராஜா அவர்கள் 08.04.2024 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும் ஆவார்.

காலஞ்சென்ற ஞானபூரணம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

தகவல் | குடும்பத்தினர்

  • தகனம்Thu, 11-04-2024 09:00 காரைக்கால் இந்து மயானம்யாழ்ப்பாணம், இலங்கை

The post திரு. சின்னத்தம்பி தியாகராஜா (அப்பையா) appeared first on துயர் அறிவித்தல்கள்.

]]>
283